Tuesday, 25 October 2011

kavithi

ஒய்யாரமாய்  அமர்ந்து
      புறாவிற்கு தானியங்களை 
போட்டுக்கொண்டு இருந்தாலும் ....
        முதியோர் இல்லத்தில்  தந்தை .....!
உன்னவ்வுக்காக காத்தக் கிடப்பது 
        எவ்வகையில் நியாயம் .....
மகனக்கு புரியுமா ...?!   
ஆரவாரமாய்  தொடங்கிய பள்ளி சுற்றுலா ....

       அரை மனதாய் முடிந்து விட்டது .....! 

Kavithai

மழையின் கோபம்........ 
வெட்டுண்டது சாலை..!