magaamalan
Tuesday, 25 October 2011
kavithi
ஒய்யாரமாய் அமர்ந்து
புறாவிற்கு தானியங்களை
போட்டுக்கொண்டு இருந்தாலும் ....
முதியோர் இல்லத்தில் தந்தை .....!
உன்னவ்வுக்காக காத்தக் கிடப்பது
எவ்வகையில் நியாயம் .....
மகனக்கு புரியுமா ...?!
ஆரவாரமாய் தொடங்கிய பள்ளி சுற்றுலா ....
அரை மனதாய் முடிந்து விட்டது .....!
Kavithai
மழையின் கோபம்........
வெட்டுண்டது சாலை..!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)