Saturday, 3 December 2011

ஒவ்வொரு  வெள்ளப்பெருக்கின்  போது மட்டும் .......

    ஆற்றின்  இரு  கரைகளும் தங்களை 

சுத்தப்படுத்திக்  கொள்ளும் .........!!!

Friday, 2 December 2011

kavithai

புத்தனுக்கு  போதி மரம் கிடைத்தது .....
   
      அவன் ஆசையை துறக்க ....!

என் ஆசையை துறக்க நான்

எங்கே போவது போதி மரத்திற்கு .....!!!