Friday, 2 December 2011

kavithai

புத்தனுக்கு  போதி மரம் கிடைத்தது .....
   
      அவன் ஆசையை துறக்க ....!

என் ஆசையை துறக்க நான்

எங்கே போவது போதி மரத்திற்கு .....!!! 

No comments:

Post a Comment